
இந்த கேரக்டர் பெயர் அண்ணாச்சி..இந்த அண்ணாச்சியிடம் தான் நாம் அரசியல் உரையாடல்களை உறவாடப் போகிறோம்.
இப்படித்தான் இருக்கப்போகுது..நையாண்டி..! சாம்பிளுக்கு இதோ..!
"இந்த ஊர்ல சாப்பாடு சூப்பரு"ன்னு சேலம் மாநாட்டுல பிரேமலதா விஜயகாந்த் கேட்டாங்களே இதைப்பற்றி..?
''எனக்கென்னவோ அவங்க பொய் பேசமாட்டாங்கன்னு தான் தோணுது..சாப்பாடு நல்லாயிருக்கும்னுதான் படுது..உங்களுக்கென்ன சந்தேகம்.."
No comments:
Post a Comment