அண்ணாச்சி!

கேரளா தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது என்ற பேச்சு உண்மை தானா?
நிச்சயமாக !
கேரளாவில் இப்போது அரிசி இரண்டு ரூபாயாம்..!ஆணை பிறப்பித்துள்ளார்கள்
என்ன கொடுமை பாருங்கள்..இங்குள்ள அரிசி கடத்தல் வியாபாரிகளுக்கெல்லாம் துரோகம் செய்து விட்டார்களே..உருப்படுமா அந்த நாடு..!
No comments:
Post a Comment