
அழகர்சாமியின் குதிரை:
ஒரு சிறுகதையை திரைக்கதையாக கொண்டு வரும் போது, நாடகத்தனமோ சிறுகதை தனமோ இருக்கக் கூடாது.
ஒரு குதிரை, மற்றும் குதிரைக்காரன், பெண் , ஊர் , திருட்டு என சிறுகதை வடிவத்தை அப்படியே திரையிட்டால் படத்தை யாரால் பார்க்க முடியும். மிகவும் கடுப்படித்தது. கதையை எழுதிய பாஸ்கர் சக்திக்கும் இயக்கிய சுசீந்தரனுக்கும் கடுமையான கண்டிப்புக்கள். காசு கொடுத்து உட்கார்ந்த எனக்கு தானே தெரியும் வேதனை.
மற்றபடி கதையை சொல்லி மதிப்பெண் இடுவதற்கு ஒன்றுமில்லை. நன்றி!
No comments:
Post a Comment